இனிய திருமண நாள் வாழ்த்துகள் என் பிரிய தோழி..
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
என்னும் குறளுக்கேற்ற வாழ்வை பெற்றவள் நீ.
இரவு பகல்
வானம் பூமி
நீர் நெருப்பு
சூரியன் நிலவு..
என இவையாவும் எதிற்பதங்கள் என்ற போதும் நம் சொல்லின்வழி இணைபதங்களாகின்றன.
திருமண வாழ்வின் பேரதிசியம் இதுவே.
முரனாய் இருந்த போதும் மோதி காதல் செய்து செய்து களிப்புறுவோம்.
சண்டையுடு காதலோடு,
ஊடல் கொள் உள்ளன்போடு,
பிடிபின்றி இரு ஆனால் பிரியங்களோடு,
வாழ்வின் நுனிவரை கடந்திடு இதே அனிச்சை அன்போடு..
இனிய திருமண நாள் வாழ்த்துகள் என் பிரிய தோழி..
வாழ்ந்து, கழித்து இன்புறு எங்களின் பிரியங்களோடும் மூத்தோரின் ஆசியோடும்..
--
Comments
Post a Comment